ADDED : ஏப் 03, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வா.க.,வில் 300 பேர் ஐக்கியம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300 பேர், த.வா.க.,வில் இணைந்தனர். மாவட்ட பொறுப்பாளர் ஷனாவுல்லா தலைமை வகித்தார்.
இதில் நெப்போலியன் ஒருங்கிணைப்பில், தி.மு.க., - நா.த.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300க்கும் மேற்பட்டோர், த.வா.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை, த.வா.க., நிர்வாகி
பிரபாகரன் வரவேற்றார்.

