sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஜமாபந்தியில் 317 மனுக்கள்

/

ஜமாபந்தியில் 317 மனுக்கள்

ஜமாபந்தியில் 317 மனுக்கள்

ஜமாபந்தியில் 317 மனுக்கள்


ADDED : ஜூன் 28, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் தாலுகா அலுவலகத்தில், கடந்த, 25ல் ஜமாபந்தி துவங்கியது.

இதில், நேற்று தீர்த்தமலை வருவாய் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, நில அளவை செய்தல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 317 மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரும், அரூர் ஆர்.டி.ஓ.,வுமான வில்சன் ராஜசேகரிடம் அளித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us