sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

/

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை


ADDED : ஜூலை 26, 2024 03:24 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த சிக்களூரை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி சுவேதா, 19; இவருக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனத்தில் நரிப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின், அங்கிருந்து அரூர் அரசு மருத்துவம-னைக்கு வரும் வழியில், பையர்நாயக்கன்பட்டி வனப்பகுதியில் சுவேதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால், மருத்துவ உதவி-யாளர் சந்தோஷ்குமார், ஓட்டுனர் கார்த்திக் உதவியுடன், ஆம்பு-லன்சிலேயே சுவேதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின் தாயும், சேயும் நரிப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். குடும்பத்தினர், ஊர் மக்கள் ஆம்புலன்ஸ் பணி-யாளர்களை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us