sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு

/

வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு

வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு

வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு


ADDED : ஆக 09, 2024 02:52 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: வாய்க்காலில் குளிக்க சென்ற பெண், தவறி விழுந்து இறந்தார்.

குளித்தலை அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.. தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 28, பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது அக்கா லதா, 35. இவரது கணவர் செல்வராஜ். கடந்த, 5 காலை 7:00 மணியளவில் வாய்க்காலில் துணிகளை துவைப்பதற்காக, லதா சென்றார்.

மகிளிப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில், துணி துவைத்து கொண்டிருந்தார். பின் அவர் குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரை காணவில்லை. இந்நிலையில், மகிளிப்-பட்டி உடையான் தோட்டம் அருகே சடலமாக, நேற்று முன்-தினம் மாலை லதா கிடந்துள்ளார். போலீசார் சடலத்தை கைப்-பற்றி. உடல் கூறு ஆய்வுக்காக, குளித்தலை அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us