/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வரை அவதுாறாக பேசிய தொழிலாளி கைது
/
முதல்வரை அவதுாறாக பேசிய தொழிலாளி கைது
ADDED : ஆக 19, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, அண்ணாமலைஹள்ளியை சேர்ந்தவர் குமார்; இவர், தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர். அதே பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜயகுமார், 42; இவர் நேற்று முன்தினம் மாலை குமார் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்ட-துடன், தமிழக முதல்வர் குறித்து, தரக்குறைவாக பேசியுள்ளார்.
குமார் புகார் படி, வழக்குப்பதிந்த பாலக்கோடு போலீசார், விஜய-குமாரை கைது செய்தனர்.

