sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

/

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜூலை 19, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி கிராமத்தில், ஓடை புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இவற்றை, அதே பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி, சின்னதுரை உள்ளிட்ட, 12 பேர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் என, இருளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் தீர்ப்பில், 2 மாதத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற, வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, தலை-மையில், ஏ.பி.டி.ஓ., இளங்கனி, ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிர-மிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து எஸ்.ஐ., சரவணன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us