sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

/

2 வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

2 வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

2 வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு


ADDED : மே 02, 2024 07:46 AM

Google News

ADDED : மே 02, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர் : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 47; இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, டீ கடைக்கு சென்றார். இதையறிந்த, மர்ம நபர்கள் மாதேஷ் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 7- பவுன் தங்க நகைகள் மற்றும் 3,000 ரூபாயை திருடி சென்றனர்.

அதேபோல், ஏலகிரி அடுத்த போலனஹள்ளியை சேர்ந்த விவசாயி முருகன், 45; இவர் நேற்று காலை வெளியே சென்றவர், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 7 பவுன் தங்க நகை மற்றும், 2,500 ரூபாய் திருடுபோனது தெரிய வந்தது. இரு திருட்டு சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us