/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
ADDED : மார் 10, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கூட்ரோட்டைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல், 31; இவரது மனைவி ஆனந்தி. தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள்.
2 வயது மகள் ஹர்னிகாவை, சோமனஹள்ளியிலுள்ள தன் தாய் வீட்டில் விட்டு, ஆனந்தி வேலைக்கு செல்வது வழக்கம். வீட்டு முன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஹர்னிகா, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் இறந்து விட்டாள். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.