sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு

/

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : ஜூலை 24, 2024 02:16 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின், நினைவு தினம் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில், 99 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவரின் உருவபடத்தை, மாவட்ட கலெக்டர் சாந்தி திறந்து வைத்து மலர்துாவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி, அந்த மணிமண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர்துாவி மரியாதை செலுத்தினர். ஆர்.டி.ஓ., காயத்ரி, தாசில்தார் லட்சுமி, டி.எஸ்.பி., மஹாலட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us