sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை விரிவுபடுத்தும் பணியால் 160 வீடுகள் பாதிப்பதாக புகார்

/

சாலை விரிவுபடுத்தும் பணியால் 160 வீடுகள் பாதிப்பதாக புகார்

சாலை விரிவுபடுத்தும் பணியால் 160 வீடுகள் பாதிப்பதாக புகார்

சாலை விரிவுபடுத்தும் பணியால் 160 வீடுகள் பாதிப்பதாக புகார்


ADDED : செப் 03, 2024 05:22 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேன்-கனிக்கோட்டை அடுத்த அக்கொண்டபள்ளியை சேர்ந்த வெங்க-டேஷப்பா என்பவர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தேன்கனிக்-கோட்டை, அக்கொண்டப்பள்ளி கிராமம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதாக கூறி, சாலையின் இருபுறமும், 15 மீ., அளவீடு செய்துள்ளனர். இதனால், அக்-கொண்டபள்ளி கிராமத்தில், 160 வீடுகளும், விவசாய நிலமும் பாதிக்கப்படும். இதனால் ஏழை மக்கள் பாதிப்புக்கு ஆளா-வார்கள்.

ஓசூரில் இருந்து வரும் நெடுஞ்சாலை, அக்கொண்டபள்ளி வரை விரிவு படுத்தவில்லை, அதேபோல், அக்கொண்டபள்ளியை தாண்டிய பிறகும் விரிவுபடுத்தவில்லை. இந்நிலையில் இப்பகு-தியில் மட்டும் சாலை விரிவுபடுத்துவதாக கூறி, நில அளவீடு செய்துள்ளனர். வாகன நெரிசல் இல்லாத இந்த நெடுஞ்சா-லையை விரிவுபடுத்துவதால் எந்த பயனும் இல்லை. மாறாக ஏழை விவசாய குடும்பங்கள் பாதிப்பர். எனவே, இந்த சாலை விரிவுபடுத்தும் பணியை கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us