sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

/

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்


ADDED : ஜூலை 18, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பொய்-யப்பட்டி, கீழானுார், வாச்சாத்தி, கூக்கடப்பட்டி, மருதிப்பட்டி, சிங்கிரிப்பட்டி, மோட்டூர், காந்தி நகர், பள்ளிப்பட்டி, சுண்டகாப்-பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்-ளன.

இங்குள்ள விவசாய நிலங்களில் மான், மயில், காட்டுப்-பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. மற்ற விலங்குகளை விட, காட்டுப்பன்றி-களின் தாக்குதலே அதிகளவில் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை மற்றும் மரவள்-ளிக்கிழங்கு செடிகளை அதிகளவில், நாசம் செய்வதால், விவசா-யிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த பயிர்க-ளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், காட்டுப்பன்றிகள் விளைநிலங்-களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us