sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மான் வேட்டையாடியவர் கைது

/

மான் வேட்டையாடியவர் கைது

மான் வேட்டையாடியவர் கைது

மான் வேட்டையாடியவர் கைது


ADDED : மே 26, 2024 07:41 AM

Google News

ADDED : மே 26, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த, 10ல் இரவு சோளக்கொட்டாயை சேர்ந்தவர் சிவன், 48, மற்றும் எருக்கம்பட்டி சேட்டு, 50; இவர்கள் மான் வேட்டையாடி, அதன் இறைச்சியை சோளக்கொட்டாய் அல்லிமுத்து என்பவர் மூலம், பாப்பாரப்பட்டி பகுதியில் விற்றுள்ளனர். இதனால் பாலக்கோடு வனச்சரகத்தில், அல்லிமுத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவன், சேட்டு இருவரையும் மொரப்பூர் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்தபோது தலைமறைவாகினர். கடந்த, 23ல் மொரப்பூர் வனத்துறையினர் மற்றும் தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் சிவனை பிடித்தனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி சிவனை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பைக், கத்தி, டார்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us