sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நுாதன வசூலில் பெண்கள் நடவடிக்கைக்கு கோரிக்கை

/

நுாதன வசூலில் பெண்கள் நடவடிக்கைக்கு கோரிக்கை

நுாதன வசூலில் பெண்கள் நடவடிக்கைக்கு கோரிக்கை

நுாதன வசூலில் பெண்கள் நடவடிக்கைக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 02, 2024 10:38 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில், கடந்த சில நாட்களாக பெண்கள் சிலர் வீடு, வீடாக செல்கின்றனர்.

பின், வீட்டில் இருப்பவர்களிடம் தாங்கள் ஈரோட்டில் செயல்படும் ஒரு பவுண்டேசனில் இருந்து வருகிறோம். நிதி கொடுங்கள் எனக் கேட்கின்றனர். நிதி தரவில்லை என்றால், தகாத வார்த்தை யால் திட்டி விட்டு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, வீட்டிற்கு வெளியிலுள்ள பொருட்களை எடுத்து செல்கின்றனர். மேலும், சாலையில் செல்பவர்களிடம் வசூலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us