sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

'வீலிங்' செய்த சிறுவர்களால் விவசாயி பலி

/

'வீலிங்' செய்த சிறுவர்களால் விவசாயி பலி

'வீலிங்' செய்த சிறுவர்களால் விவசாயி பலி

'வீலிங்' செய்த சிறுவர்களால் விவசாயி பலி


ADDED : ஆக 04, 2024 02:39 AM

Google News

ADDED : ஆக 04, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே, மேல்எண்டபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 63; விவசாயி. நேற்று மதியம் 12:00 மணிக்கு டி.வி.எஸ்., மொபட்டில் தர்மபுரி நோக்கி சென்றார். எதிர் திசையில் பாப்பாரப்பட்டியை நோக்கி, 'யமஹா ஆர் 15' பைக்கில் இரு சிறுவர்கள் வந்தனர்.

தர்மபுரி - பாப்பாரப்பட்டி சாலையில், எண்டபட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சிறுவர்கள் பைக்கை, 'வீலிங்' செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், விவசாயி மாணிக்கம் மொபட் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இரு சிறுவர்களும் அங்கிருந்து தப்ப முயன்றதில், ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்; மற்றொருவர் தப்பி விட்டார்.

பிடிபட்ட சிறுவன் அரசு பள்ளியில் பிளஸ் 1 படிப்பதாகவும், தப்பியவர் சக மாணவன் என்பதும் தெரியவந்தது. பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us