sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

/

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : மே 02, 2024 07:44 AM

Google News

ADDED : மே 02, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனுார் கிராமம், வாவிக்காடு பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி, 63. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் தம்பி முத்துசாமி, 60, என்பவருக்கும், 8 ஆண்டுகளாக நிலப்பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த, 28 காலை, 9:00 மணிக்கு, முத்துசாமியின் வளர்ப்பு ஆடுகள், அர்த்தனாரியின் காட்டிற்கு மேய்ச்சலுக்கு சென்றன. இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

சண்டையை விலக்க வந்த அர்த்தனாரி மனைவி பாப்பாத்தி, 53, முத்துசாமி மனைவி பிரேம்குமாரி, 52, ஆகிய இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். நான்கு பேரும் காயமடைந்தனர்.

இதில், அர்த்தனாரி தரப்பினர், நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், முத்துசாமி தரப்பினர், ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எலச்சிபாளையம் போலீசார், நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us