sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கோவில் விழாவில் தங்க செயின் பறிப்பு

/

கோவில் விழாவில் தங்க செயின் பறிப்பு

கோவில் விழாவில் தங்க செயின் பறிப்பு

கோவில் விழாவில் தங்க செயின் பறிப்பு


ADDED : ஜூலை 14, 2024 02:55 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மலர், 54; இவர் கடந்த, 3 அன்று ஜெகதீசன் தெருவிலுள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார்.

அப்போது, தீர்த்தம் தெளித்த போது, கூட்டநெரிசலில் அவரது கழுத்திலிருந்த, 2.5 பவுன் செயின் திருடு போனது. அதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, சின்னதோப்பு பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம், 53, என்-பவரின், 2.5 பவுன் செயினும் திருடு போனது. புகார்படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us