sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் 3வது நாளாக சாரல் மழை

/

அரூரில் 3வது நாளாக சாரல் மழை

அரூரில் 3வது நாளாக சாரல் மழை

அரூரில் 3வது நாளாக சாரல் மழை


ADDED : ஜூலை 17, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் கோட்டப்பட்டி, தீர்த்தமலை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக சாரல் மழை பெய்தது.

தொடர்ந்து நேற்றும், 3வது நாளாக காலை முதல் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.






      Dinamalar
      Follow us