sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

/

அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்


ADDED : ஜூலை 24, 2024 02:19 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, 2 தாலுகாவிற்கு உட்பட்ட, சித்தேரி, கலசப்பாடி, சிட்லிங், காரப்பாடி, வாச்சாத்தி, ஏ.கே.தண்டா, சேலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகள் போதியளவில் இல்லை. இதனால், மலைவாழ் பழங்குடியின மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின், தங்கிய நிலையில் உள்ளனர். மேலும், பழங்குடியின இளைஞர்கள், பிழைப்புக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். எனவே, அரசு சார்பில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us