sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஆக 30, 2024 05:06 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்தை தடுக்க, முறையாக சாலை வரி செலுத்தாத மற்றும் உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோ-தரன் வழிகாட்டுதலின் படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, சோமனஹள்ளி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப்பட்டி வரை வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது கர்த்தாரப்பட்டி டேல்கேட் அருகே, அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது, சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 2 பொக்லைன் வாகனத்திற்கு தலா, 30,000 வீதம், 60,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலை வரி செலுத்தாமல், தகுதி சான்று பெறாமல் இயக்கப்பட்ட, 2 சரக்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்தது தலா, 20,000 ரூபாய் என மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us