sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு


ADDED : ஆக 09, 2024 03:15 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் யூனியன் ரேகடஹள்ளியில், ஊராட்சி ஒன்றிய பொது-நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திக-ரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இதை ரேகடஹள்ளி, பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன், மக்கள் பயன்பாட்-டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தேவராஜ், சந்திரசேகர், தமிழ்மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us