sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

/

வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


ADDED : மார் 01, 2025 03:49 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: மத்திய அரசு கொண்டு வரவுள்ள, சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாப்பிரெட்டிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு சார்பு நீதிமன்றம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க தலைவர் கோபி தலைமை வகித்தார். செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் விவேகானந்தன், பெருமாள், குமார் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் பூவன், மத்திய அரசு கொண்டு வரவுள்ள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார். வழக்கறி-ஞர்கள் மணி, கற்பகம், ஞானகுமார் உள்பட பலர் கலந்து கொண்-டனர். வக்கீல் பெருமாள் நன்றி கூறினர்.* பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உள்ள, மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் முன், நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துசாமி, மூத்த வழக்கறிஞர் அசோகன் தலைமை வகித்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்-கறிஞர் சங்க செயலாளர் வீராசாமி, மூத்த வழக்கறிஞர்கள் சர-வணன், மகாலிங்கம், மாதையன், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us