ADDED : ஆக 09, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் கடைவீதியில் உள்ள, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நாகசதுர்த்தியையொட்டி, நேற்று காலை, 5:00 முதல், 8:00 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத-னைகள் மற்றும் விளக்கு பூஜை நடந்தது.
மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்-தனர்.