sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம்

/

நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம்

நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம்

நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம்


ADDED : ஆக 26, 2024 08:34 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு டேம் ராதா ருக்மணி சமேத வாசுதேவன் கண்ணன் கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த, 5 நாட்களாக நடந்து வந்தது.

நேற்று நிறைவு விழா நடந்தது. இதில் உலக நன்மைக்காகவும், வைணவ திருத்தலங்கள் மேன்மை அடையவும் பக்தர்கள் எல்லா நலமும் பெறவும், வைணவ பக்தர்கள் ஒன்றிணைந்து, சுவாமிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்தனர். ராதா ருக்மணி சமேத வாசுதேவ கண்ணனுக்கு கோகுல அஷ்டமியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.






      Dinamalar
      Follow us