தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரெய்டு பீதியால் வெறிச்சோடிய பி.டி.ஓ., அலுவலகம்

ரெய்டு பீதியால் வெறிச்சோடிய பி.டி.ஓ., அலுவலகம்

ரெய்டு பீதியால் வெறிச்சோடிய பி.டி.ஓ., அலுவலகம்


ADDED : செப் 12, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலு-வலகத்தில் நேற்று மதியம், 12:00 மணிக்கு ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டம் முடிவடைந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் அவசரமாக அலுவலக ஜீப்புகளில் ஏறி புறப்-பட்டுச் சென்றனர். பணியில் இருந்த அலுவ-லர்கள் மற்றும் பணியாளர்களும் ஒவ்வொருவ-ராக அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதனால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்-டது. கடந்த ஆக., 27ம் தேதி அரூர் தாலுகா அலுவல-கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்-கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us