sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

/

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2024 04:08 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், நான்கு வழிச்சாலையின் இரு

புறமும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்-றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்-தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவ-ரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us