sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

/

ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்


ADDED : ஜூலை 18, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று, ஆடிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன், அழிஞ்சி மரக்குச்சியில், தேங்-காயை கோர்த்து, பாசிப்பருப்பு, அவல், வெல்லம் உள்ளிட்டவை-களை சேர்த்து, தீயில் சுட்டனர். பின், அவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்ட பின், அனைவருக்கும் வழங்கி

மகிழ்ந்தனர்.

2 வீடுகளில் 10 பவுன் நகை திருட்டு

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, சாமிசெட்டிபட்டியை சேர்ந்த மாதேஷ், 51; இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த மே, 1 அன்று அவரது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த, 5 பவுன் நகை திருட்டு போனது. அதேபோல், ஏலகிரி அடுத்த, போலம்பட்டியை சேர்ந்த பொட்டியம்மாள், 41. விவசாய கூலி. கடந்த மே, 1 அன்று இவ-ரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 5 பவுன் நகை திருட்டு போனது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us