sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

/

ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஆக 17, 2024 04:04 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: ஏரியூர் அடுத்து உள்ள சிகரலஅள்ளியில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் மக்கள் மறியலில் நேற்று, ஈடுபட்டனர்.

ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிகரலஅள்ளியில், 500 க்கும், மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த ஒரு வருடமாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என கூறி அதிகாரிகளிடம், அஜ்ஜனள்ளி பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் பல முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் நேற்று, காலை 7:30 மணிக்கு பென்னாகரம் - சிகரலஅள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏரியூர் போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us