sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை

/

ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை

ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை

ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை


ADDED : ஆக 18, 2024 03:40 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ஆவணி மாதம் பிறப்பையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

ஆவணி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மலையனுார் கோபாலசு-வாமி கோவிலில், சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்-குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. பின், பெருமாளுக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பாப்பாரப்பட்டி, பிக்கிலி, சோமன-ஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கடைவீதி பிர-சன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், கோட்டை பெருமாள் கோவில்,

எஸ்.வி., ரோடு சென்னகேசவ பெருமாள் கோவில், அதியமான்-கோட்டை சென்றாய பெருமாள் கோவில், இண்டூர் வெங்கட்ர-மண சுவாமி பெருமாள் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்-டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களில், ஆவணி சனிக்கிழ-மையையொட்டி நேற்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, அலங்-காரங்கள் நடந்தன.






      Dinamalar
      Follow us