sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்


ADDED : ஆக 22, 2024 02:05 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.பி., அலுவலகத்தில்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

தர்மபுரி, ஆக. 22-

தர்மபுரி மாவட்ட, போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறை குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில் நடந்த முகாமில், 67 மனுக்கள் பெறப்பட்டு அதன் பிரச்னைகளை தீர்த்து வைக்கப்பட்டன. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us