/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
ADDED : ஜூலை 14, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதி-காரிகள், போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வரு-கின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம், மாரண்டஹள்ளி, 4 ரோடு பகு-தியில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால், அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரி-யவந்தது. அதையடுத்து அக்கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.