sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அவதி

/

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அவதி

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அவதி

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அவதி


ADDED : ஆக 30, 2024 05:05 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மதியம், 3:30 முதல், அரூர், மோப்பிரிப்பட்டி, சோரி-யம்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்-பாடி, பெத்துார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தி விட்டு விட்டு பரவ-லாக மழை பெய்தது.

இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கிய-துடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.அரூர் - சேலம் பைபாஸ் சாலையில், மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாததால், கச்சேரி மேடு, திரு.வி.க., நகர், நான்கு ரோடு உள்ளிட்ட இடங்களில், சாலையில் மழைநீர் பெருக்கெ-டுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.






      Dinamalar
      Follow us