sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புலி, சிறுத்தை நகங்கள், பற்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது

/

புலி, சிறுத்தை நகங்கள், பற்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது

புலி, சிறுத்தை நகங்கள், பற்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது

புலி, சிறுத்தை நகங்கள், பற்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது


ADDED : ஆக 09, 2024 02:50 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வனத்துறை அலுவலகம் அருகேயுள்ள காலியி-டத்தில் நான்கு பேர் கும்பலாக உட்கார்ந்திருந்தனர்.

வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடம்-பூரை சேர்ந்த துரைசாமி, 34, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி விஜயகுமார், 36, கொளத்துார் தமிழரசன், 36, கடம்பூர் பெரியசா-லட்டியை சேர்ந்த வேலுமணி என தெரிந்தது.

இவர்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றின் நகங்கள்,14, பற்கள், 2, ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதில் வேலுமணி தப்பினார். மற்ற மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகங்கள், பற்களை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us