sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

/

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை


ADDED : செப் 15, 2024 02:01 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி தினத்தையையொட்டி, தர்மபுரியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

சயன ஏகாதசி தினத்தன்று, விஷ்ணு சற்று புரண் படுப்பதை பரி-வர்த்தன ஏகாதசி என்று சொல்வர். அதன்படி நேற்று பரிவர்த்தன ஏகாசி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், தர்மபுரி அடுத்த வர-தகுப்பம் வெங்கட்ரமண சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். பின், சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்-டது. இதேபோல், தர்மபுரி அபய ஆஞ்நேயர் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரண சுவாமி கோவில், பழைய தர்மபுரி லட்-சுமி நரசிம்மர் கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பரிவர்த்தன ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us