sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருவிழாவில் தகராறு 10 பேர் கைது

/

திருவிழாவில் தகராறு 10 பேர் கைது

திருவிழாவில் தகராறு 10 பேர் கைது

திருவிழாவில் தகராறு 10 பேர் கைது


ADDED : ஏப் 13, 2025 05:06 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரத்தில் உள்ள வன்னியர் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து இரவு, 10:30 மணிக்கு மேல், ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டில், கட்டிநாயக்கன்பட்-டியை சேர்ந்த ஒரு கோஷ்டியும், அரசமரத்தடியை சேர்ந்த மற்-றொரு கோஷ்டியும், கத்தி, அரிவாள், கட்டை, கற்கள் ஆகிய-வற்றால் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர்.

இதனால் மக்கள், பக்-தர்கள் அலறி அடித்து ஓடினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார், கலைந்து போகச்சொல்லியும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். கூடுதல் போலீசாரை வரவழைத்து, இரு கோஷ்டி மோதலை கட்-டுப்படுத்தினர். இதுதொடர்பாக, ஜலகண்டாபுரம் போலீசார், 13 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில், 10 பேரை நேற்று கைது செய்து,

தலைமறைவான, 3 பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us