sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்

/

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 02, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: மத்திய அரசு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு தொழிலாளுக்கான நிலுவை தொகையை விடுக்கக்கோரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட, தர்மபுரி மாவட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார்.

இதில், தமிழகத்தில கடந்த நவ., டிச., ஜன., பிப்., மார்ச் மாதங்களில், 100 நாள் வேலை செய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு, 2,985 கோடி ரூபாய் வழங்காமல் உள்ள இருப்பு தொகையை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கையில், வேலை அட்டைபெற்ற அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில், 4.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.

ஆண்டுக்கு, 200 நாள் வேலை, தின ஊதியமாக, 700 ரூபாய்- வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். இதில், சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மாதையன், அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us