/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்
/
100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்
ADDED : நவ 14, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: பாலக்கோடு ஒன்றியம், பேளாரஹள்ளி பஞ்.,ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடக்கும், 100 நாள் பணிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா-ளிகள் நேற்று பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்-டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு
பி.டி.ஓ., ரேணுகா, இன்ஸ்-பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை
குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி-யளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

