sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சூறாவளி காற்றில் சாய்ந்த 1,000 வாழை மரங்கள்

/

சூறாவளி காற்றில் சாய்ந்த 1,000 வாழை மரங்கள்

சூறாவளி காற்றில் சாய்ந்த 1,000 வாழை மரங்கள்

சூறாவளி காற்றில் சாய்ந்த 1,000 வாழை மரங்கள்


ADDED : மே 09, 2024 06:09 AM

Google News

ADDED : மே 09, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி அருகே, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் நேற்று முன்தினம் பெய்த கன மழை மற்றும் சூறாவளி காற்றால் சாய்ந்து நாசமானது.தர்மபுரி அருகே, மொன்னையன்கொட்டாயை சேர்ந்த விவசாயி கணேசன், 55; இவர் தன் விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில், 1,000 நேந்திரன் வாழை நடவு செய்திருந்தார்.

தோட்ட பராமரிப்பிற்கு, 2.60 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்தார். இன்னும், 15 நாட்களில் அறுவடை செய்யவிருந்த நிலையில், நேற்று முன்தினம் தர்மபுரி பகுதியில் பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றுக்கு, அந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலும் பறிபோனதாக, கணேசன் வேதனையுடன் தெரிவித்தார். இந்த பாதிப்புக்கு, அரசு இழப்பீடு வழங்க, கோரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us