sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்

/

கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்

கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்

கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்


ADDED : ஜன 26, 2025 04:33 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நுாலஹள்ளியை சேர்ந்-தவர் பிரியா, 19. இவர் ஏரியூர் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாய-மானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, பென்னா-கரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்-கோடு அடுத்த, அத்திமுட்லு போர்கொட்டாயை சேர்ந்த வினிதா, 20. இவர், பாலக்கோடு அருகே உள்ள, தனியார் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 22ல் வினிதா மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, மாரண்ட-ஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us