sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இடி தாக்கி 2 மாடுகள் பலி

/

இடி தாக்கி 2 மாடுகள் பலி

இடி தாக்கி 2 மாடுகள் பலி

இடி தாக்கி 2 மாடுகள் பலி


ADDED : அக் 22, 2024 01:28 AM

Google News

ADDED : அக் 22, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடி தாக்கி 2 மாடுகள் பலி

அரூர், அக். 22-

அரூர் அடுத்த ஏ.கே.தண்டாவை சேர்ந்தவர் நாகேஷ், 45, விவசாயி; இவர், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தனக்கு சொந்தமான மாடுகளை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். மாலை, 4:20 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில், 2 மாடுகள் இறந்தன. வருவாய் துறையினர் சம்பவ இடம் சென்று, இடி தாக்கி இறந்த மாடுகளை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us