/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு
/
கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு
ADDED : ஜன 07, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகள் விரட்டியடிப்பு
பாலக்கோடு, :பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி மற்றும் ஈச்சம்பள்ளம் ஆகிய கிராம பகுதிக்கு நேற்று வந்த, 2 யானைகள், அங்குள்ள கரும்பு, பருத்தி, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது. பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடம் சென்று, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். பின், பட்டாசு வெடித்து, ஈச்சம்பள்ளம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

