sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்

/

சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்

சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்

சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்


ADDED : பிப் 10, 2025 01:37 AM

Google News

ADDED : பிப் 10, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்த சந்தன மரம் ஒன்றை, பட்டவர்த்தியை சேர்ந்த சின்னசாமி, 57, தனசேகர் ஆகியோர் வெட்டி பதுக்கி உள்ளனர். பின், அதை அதே பகுதியை சேர்ந்த, கிருஷ்ணன் என்பவருக்கு விற்றுள்ளனர்.

தகவலறிந்த மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் மற்றும் வனத்துறையினர் கடந்த, 7ல், சின்னசாமி, தனசேகர் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். சந்தன மரத்தை வெட்டி விற்ற, 2 பேருக்கும், தலா, 25,000 ரூபாய் வீதம் என, மொத்தம், 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள கிருஷ்ணனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us