sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மாயம்

/

அரசு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மாயம்

அரசு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மாயம்

அரசு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மாயம்


ADDED : அக் 02, 2024 01:52 AM

Google News

ADDED : அக் 02, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளி மாணவி

உட்பட 2 பேர் மாயம்

ஓசூர், அக். 2-

ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். கடந்த, 29 காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் அவரது தாய் கொடுத்த புகாரில், ஓசூர் அருகே பொன்னல்நத்தத்தை சேர்ந்த திம்மராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 20 காலை, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பீராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us