sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.8 லட்சம் மதிப்பிலான 2 டன் மின் கம்பி திருட்டு

/

ரூ.8 லட்சம் மதிப்பிலான 2 டன் மின் கம்பி திருட்டு

ரூ.8 லட்சம் மதிப்பிலான 2 டன் மின் கம்பி திருட்டு

ரூ.8 லட்சம் மதிப்பிலான 2 டன் மின் கம்பி திருட்டு


ADDED : பிப் 11, 2025 07:19 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் உள்ள மின்வாரிய அலுவலக கிடங்கில், 2 டன்

அலுமினிய மின் கம்பிகள் உள்-ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினம் இரவு திருடு போயின.நேற்று காலை அலுவலகத்தை துாய்மை செய்ய வந்த அப்பகு-தியை சேர்ந்த தேவி என்பவர்,

அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு, இளநிலை பொறியாளர்

குமரவேலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அலுவலகம் வந்து பார்த்தபோது, 8 லட்சம் ரூபாய்

மதிப்பிலான மின் கம்பிகள் திருடு போனது தெரியவந்தது. புகார் படி, அரூர் டி.எஸ்.பி., பொறுப்பு ராஜா

சோமசுந்தரம் மற்றும் பொம்மிடி போலீசார் சம்-பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.ஏற்கனவே பொம்மிடி, கடத்துார் மின் வாரிய அலுவலகத்தில், இதேபோன்று மின் கம்பிகள் சில

மாதங்களுக்கு முன்பு திருடு போனது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us