sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

/

ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : மார் 05, 2025 08:13 AM

Google News

ADDED : மார் 05, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜே.காருப்பள்ளி பிரிவு ரோட்டில், வி.ஏ.ஓ., மோகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, கெலமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு அனுமதி சீட்டு இல்லாமல், 5 யூனிட் ஜல்லியை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.

* போச்சம்பள்ளி அடுத்த காட்டகரம் வி.ஏ.ஓ., லெனின் மற்றும் அதிகாரிகள் சந்துார், 4 ரோட்டில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. லெனின் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us