sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு

/

வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு

வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு

வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு


ADDED : டிச 02, 2024 03:41 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி,: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் ஏற்காடு மலையிலிருந்து வினாடிக்கு, 2,661 கன அடி நீர்வரத்து உள்-ளதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்கிறது. 65.27 அடி உயர அணையில் நீர்மட்டம், 64.26 அடியாக உள்ளது.

அணை பாதுகாப்பு கருதி, நேற்று காலை வினாடிக்கு, 2,500 கன அடி தண்ணீர், 3 மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்-டுள்ளது. இதனால் வெங்கடசமுத்திரம், ஓந்தியாம்பட்டி, ஆலா-புரம், தென்கரைகோட்டை, பறையப்பட்டி, ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீர்திறப்பால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாகவும், தங்க-ளது கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் விடாமல் பாதுகாப்-பான பகுதிகளில் வைத்துக் கொள்ளவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us