sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு

/

மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு

மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு

மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு


ADDED : டிச 05, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தொம்-பக்கல் தொடர்ச்சி காப்புக்காட்டில், சிலர் மானை

வேட்டையாடி, அதை இறைச்சிக்காக அறுத்துக் கொண்டிருந்தனர். தகவலின்படி அங்கு சென்ற அரூர்

வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட வனத்து-றையினர், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில்,

அவர்கள் வள்ளிமதுரை மற்றும் கோம்பைக்காடுவை சேர்ந்த வெங்கடேஷ், சுரேஷ், வேல்முருகன்,

அண்ணாமலை, சதீஷ்குமார், மற்றொரு சதீஷ்குமார் என தெரிய வந்தது. இதைய-டுத்து, மானின் இறைச்சியை

பறிமுதல் செய்தனர். வேட்-டையில் ஈடுபட்ட வெங்கடேஷ், சுரேஷ் உள்ளிட்ட, 6 பேருக்கும் தலா, 25,000 ரூபாய்

வீதம் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் உத்தர-விட்டார்.






      Dinamalar
      Follow us