sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி

/

மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி

மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி

மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி


ADDED : அக் 24, 2024 02:16 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்த பெயின்டர் ஜனார்த்தனன், 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 25, எட்டு மாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டது.

மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us