sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின்சாரம் பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி

/

மின்சாரம் பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி

மின்சாரம் பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி

மின்சாரம் பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி


ADDED : அக் 21, 2024 07:30 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, சின்டெக்ஸ் மினி டேங்க் ஒயரில் மின்சாரம் பாய்ந்ததில், குழந்தை பலியானது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சத்திவேல். இவரின் மனைவி ஐஸ்வர்யா. தம்பதிக்கு மகன் அகிலேஷ், 3; இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. பென்னாகரம் அருகே புதுப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஐஸ்வர்யா இருந்தார். நேற்று காலை குழந்தைகள், வீட்டருகே இருந்த சின்டெக்ஸ் மினி டேங்க் அருகில் விளையாடியுள்ளனர். மோட்டாருக்கு செல்லும் மின் ஒயரை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து அகிலேஷ் துாக்கி வீசப்பட்டான். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தான். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us