sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

/

மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது


ADDED : அக் 14, 2024 06:25 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த, பெரும்பாலை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் ரோந்து சென்றார்.

அப்போது, தின்னுார் பஸ் ஸ்டாப் அருகே, சாக்கு முட்டை வைத்திருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் பிடித்து சாக்குமூட்டையை சோதனை செய்தபோது அதில், மது பாட்டில்கள் இருந்ததையும், அவர் பென்னாகரம் தாலுகா, மூங்கில் மடுவு அடுத்த கொண்ட-தண்டுகாடு பகுதியை சேர்ந்த குமார், 47, என்பதும் தெரியவந்-தது. மேலும் அவர், மதுவில் அதிக போதைக்காக ஊமத்தங்-காயை இடித்து, அதன் கரைசலை, மது பாட்டில்களில் கலந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த, 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us