sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அன்பழகன் சொத்து குவிப்பு வழக்கு வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

அன்பழகன் சொத்து குவிப்பு வழக்கு வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அன்பழகன் சொத்து குவிப்பு வழக்கு வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அன்பழகன் சொத்து குவிப்பு வழக்கு வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜன 05, 2024 11:57 AM

Google News

ADDED : ஜன 05, 2024 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை -வரும், 19 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்தனர். அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள் சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட, 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று இந்த வழக்கின் விசாரணைக்காக, அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோர் ஆஜராகவில்லை.

மல்லிகாவின் தந்தை உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என, வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்தனர். இந்த வழக்கிலுள்ள, ரவிசங்கர், சரவணன்,

சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட, 5 பேர் மட்டும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜன., 19- ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us